Thursday, 13 March 2014
Thursday, 6 March 2014
Wednesday, 5 March 2014
கிறித்தவ இலக்கியத் திறன்
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வருமாறு:
1.
ஜார்ஜ்
எஸ். வேதநாயகரின் இலக்கியத் திறன்
2.
கிராஸ்
மேஸ்திரியின் புதிய துக்கப் பாட்டுகள்
3.
அருள்திரு.
டாக்டர் தயாவின் பாதிரிப் பூக்களில் மனிதநேயம்
4.
ஜெபக்குறண்
மாலை
5.
நடுக்கம்
தரும் நடுத்தீர்வை உலா
6.
திட்டூர்
கலம்பகம் – ஓர் அறிமுகம்
7.
வேதநாயக
சாஸ்திரியார் பாடல்களில் மனிதநேயமும் மானுட மேம்பாடும்
8.
பூங்காவனப்
பிரளயம் – ஓர் அறிமுகம்
9.
திட்டூர்
தேசிகரின் கருணானந்த சாவளி – அறிமுகம்
10. அறிமுக நோக்கில் கல்வாரி காவியம்
11. திருவிவிலியமும் கம்பராமாயணமும்
12. சின்ன சவேரியார் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு
ஆற்றிய பணி
13. தமிழில் முதல் ஒப்பீட்டு நூலைத் தந்த அறிஞர்
சாமுவேல் பிள்ளை
14. வேதநாயக சாஸ்திரியாரின் கீர்த்தனைகள் – ஒரு
கண்ணோட்டம்
15. இரட்சணியக் காதல் – ஓர் அறிமுகம்
16. இரட்சணிய யாத்திரிகம் – சில சிந்தனைகள்
17. தொல்காப்பிய நோக்கில் தொன்னூல் விளக்கம்
18. தம்பிரான் வணக்கம் – அமைப்பும் மொழிப்பாங்கும்
19. சங்கீத பூரணி
20. தொடக்கக்காலத் தமிழ்க் கிறித்தவ ஆய்வுகள்
21. ரூத்தம்மானை – ஓர் அறிமுகம்
22. எச்.ஏ. கிருஷ்ணபிள்ளையின் இரக்ஷணிய சமய நிர்ணயம்
– ஓர் அறிமுகம்
23. இயேசுவின் கதை – நூல் அறிமுகம்
24. அர்ச். சவேரியார் காவியம் – ஓர் அறிமுகம்
25. விவிலியக் கவிதைகள் – ஓர் அறிமுகம்
26. மத்தேயு சுவிசேட வெண்பா – ஓர் அறிமுக நோக்கு
27. அன்னை தெரேசா காவியம் – ஓர் அறிமுகம்
28. கிறித்தவப் பசனைப் பாடல்கள்
29. ஐசக் அருமைராஜன் – ஹெப்சிபா ஜேசுதாசன் நாவல்களில்
வட்டார வழக்கு
30. ஞானஉபதேசம் காட்டும் இறைச்சிந்தனைகள்
31. நசரைக் கலம்பகம் – ஓர் அறிமுகம்
32. வீரமாமுனிவரின் நிருபங்கள்








