Thursday, 13 March 2014

கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம் - ஓர் அறிமுகம்



 இந்நூல் ஆசியவியல் நிறுவனத்தின் மூலம் 2008 இல் வெளிவந்துள்ளது. இந்நூலின்  பதிப்பாசிரியர்கள் அருள்திரு. முனைவர் தி. தயானந்தன் பிரான்சிஸ் மற்றும் முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன் ஆகியோர் ஆவர்.

Thursday, 6 March 2014

ம.பொ.சி. யின் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நடைபெறும் அறக்கட்டளைச் சொற்பொழிவின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்நூல், ம.பொ.சி. அவர்களால் எழுதப்பட்டுள்ள பல வாழ்க்கை வரலாற்று நூல்களை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளது.



Wednesday, 5 March 2014

மில்லர் என்னும் மாமனிதர்

ஆங்கிலத்தில் ஓ. கந்தசாமி எழுதிய முனைவர் வில்லியம் மில்லரின் வரலாற்றைத் தமிழில் தரும் நூல். சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் மூலம் வெளிவந்த இந்நூல், கல்லூரியின் 175 ஆவது ஆண்டு விழாவின்போது வெளியிடப்பட்டது.


கிறித்தவத் தமிழ் இலக்கிய வளம்

கிறித்தவ இலக்கியம் தொடர்பான ஐம்பது கட்டுரைகளின் தொகுப்பு நூல். இந்நூல் முல்லை நிலையத்தின் வாயிலாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.


கிறித்தவ இலக்கியத் திறன்

இந்நூல் கிறித்தவ இலக்கியம் தொடர்பாக 32 பேராசிரியர்கள் எழுதிய, முப்பத்தி இரண்டு  திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். இந்நூல் கீர்த்தனா பதிப்பகத்தின் மூலம் 2012 இல் வெளியிடப்பட்டது. பதிப்பாசிரியர் முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன்


                                                             

        இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வருமாறு:

1.   ஜார்ஜ் எஸ். வேதநாயகரின் இலக்கியத் திறன்

2.   கிராஸ் மேஸ்திரியின் புதிய துக்கப் பாட்டுகள்

3.   அருள்திரு. டாக்டர் தயாவின் பாதிரிப் பூக்களில் மனிதநேயம்

4.   ஜெபக்குறண் மாலை

5.   நடுக்கம் தரும் நடுத்தீர்வை உலா

6.   திட்டூர் கலம்பகம் – ஓர் அறிமுகம்

7.   வேதநாயக சாஸ்திரியார் பாடல்களில் மனிதநேயமும் மானுட மேம்பாடும்

8.   பூங்காவனப் பிரளயம் – ஓர் அறிமுகம்

9.   திட்டூர் தேசிகரின் கருணானந்த சாவளி – அறிமுகம்

10.  அறிமுக நோக்கில் கல்வாரி காவியம்

11.  திருவிவிலியமும் கம்பராமாயணமும்

12.  சின்ன சவேரியார் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஆற்றிய பணி

13.  தமிழில் முதல் ஒப்பீட்டு நூலைத் தந்த அறிஞர் சாமுவேல் பிள்ளை

14.  வேதநாயக சாஸ்திரியாரின் கீர்த்தனைகள் – ஒரு கண்ணோட்டம்

15.  இரட்சணியக் காதல் – ஓர் அறிமுகம்

16.  இரட்சணிய யாத்திரிகம் – சில சிந்தனைகள்

17.  தொல்காப்பிய நோக்கில் தொன்னூல் விளக்கம்

18.  தம்பிரான் வணக்கம் – அமைப்பும் மொழிப்பாங்கும்

19.  சங்கீத பூரணி

20.  தொடக்கக்காலத் தமிழ்க் கிறித்தவ ஆய்வுகள்

21.  ரூத்தம்மானை – ஓர் அறிமுகம்

22.  எச்.ஏ. கிருஷ்ணபிள்ளையின் இரக்ஷணிய சமய நிர்ணயம் – ஓர் அறிமுகம்

23.  இயேசுவின் கதை – நூல் அறிமுகம்

24.  அர்ச். சவேரியார் காவியம் – ஓர் அறிமுகம்

25.  விவிலியக் கவிதைகள் – ஓர் அறிமுகம்

26.  மத்தேயு சுவிசேட வெண்பா – ஓர் அறிமுக நோக்கு

27.  அன்னை தெரேசா காவியம் – ஓர் அறிமுகம்

28.  கிறித்தவப் பசனைப் பாடல்கள்

29.  ஐசக் அருமைராஜன் – ஹெப்சிபா ஜேசுதாசன் நாவல்களில் வட்டார வழக்கு

30.  ஞானஉபதேசம் காட்டும் இறைச்சிந்தனைகள்

31.  நசரைக் கலம்பகம் – ஓர் அறிமுகம்

32.  வீரமாமுனிவரின் நிருபங்கள்







 

கிறிஸ்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள்



 

            


 





கிறித்தவக் காப்பியங்கள்


முப்பது கிறித்தவக் காப்பியங்களை அறிமுகப்படுத்தும் இந்நூல், 2013 இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ளது.